Tuesday 22 December 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை சார்பாக 11-12-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் சூரத்துல் ௧ஹ்ஃப் (6-10)வசனங்களுக்கு   விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....