Tuesday 22 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 11-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….