Tuesday 22 December 2015

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 06-12-2015 வசந்தமயில் ஜவுளிகடை அதிபருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்றே மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பாளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....