Tuesday 22 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 11-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்." இறையச்சமுடையோர் பன்புகள் "என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....