Tuesday 22 December 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 12-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "சோதனை வருடத்தில் ஒரு முறையோ,,இரு முறையோ" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….