Tuesday 22 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தர்மம் என்ற தலைப்பில் சகோஅப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….