Tuesday 22 December 2015

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-12-2015 அன்று மாரன் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு  குர்ஆன்  தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....