Tuesday 22 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "சுவர்க்கத்தில் ஓடும் ஆறு"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….