Thursday 17 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக 07-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  நயவஞ்சவர்களின் மறுமைநிலை  என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....