Thursday 17 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 07-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில்",இறை திருப்தியை நாடியே மக்கள் பணி "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்....