Thursday 17 December 2015

சமுதாயப்பணி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 06-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் பிற சமுதாய மக்கள் உட்பட ஏராளாமானோர் பயன் பெற்றனர்,நில வேம்பு கசாயம்  வழங்கிய நிகழ்ச்சி  தினமனி நாளிதழிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்.......