Thursday 17 December 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 05-12-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "மலை அளவு மேகத்திலிருந்து மழை" என்ற  தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்......