Thursday 17 December 2015

தர்பியா நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 29-11-15 அன்று தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் மாநில பேச்சாளர் சகோதரர்.  சுல்தான் இப்ராஹிம்  அவர்கள் ”இனைவைப்பு மிகப்பெரிய அநீதி” என்ற தலைப்பிலும் சகொ.ராஜா அவர்கள்” மரண வேதனை ”என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......