Thursday 17 December 2015

நிவாரண பணிகளில் தொண்டரணி - திருப்பூர் மாவட்டம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தொண்டரணி சகோதரர்களை ஒருங்கிணைத்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மாநகரங்களை தூய்மை படுத்தும் பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் ,களப்பணியாற்றிய  அச்சகோதரர்களின் புகைப்படங்கள்  ,அல்ஹம்துலில்லாஹ்...........