Thursday 17 December 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 06-12-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "ஐந்து விஷயங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்" என்ற  தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்......