Friday 29 May 2015

பொதுக் கூட்டநிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27.05.2015அன்று  இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் கொடுக்கப் பட்டது.