Friday 29 May 2015

பெற்றோரைப் பேணுவோம் _VSA நகர் கிளை 15 போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 28.05.2015 அன்று "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம் DTP- 15 போஸ்டர்கள் VSA நகர் பகுதி வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்