Friday 29 May 2015

"பராஅத்தின் சம்பளம் பாவம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/5/15அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "பராஅத்தின் சம்பளம் பாவம்" எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...