Friday 29 May 2015

3இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர்மாவட்டம்  மடத்துக்குளம்  கிளை சார்பாக 25/5/15 அன்று   3 சகோதரர்களிடம்    இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  3இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.