Friday 29 May 2015

"நபித்துவத்திற்கு முன் நபிகள் நாயகம் " Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபித்துவத்திற்கு முன் நபிகள் நாயகம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்