Friday 29 May 2015

கார்த்திக் என்ற சகோதர்ருக்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று கார்த்திக் என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்", முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது