Friday 29 May 2015

தொழுகையினால் ஏற்படும் நன்மைகள் _மடத்துக்குளம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 29/5/15அன்று   குமரலிங்கம் கிராம பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மதுஹுசைன் அவர்கள் "தொழுகையினால் ஏற்படும் நன்மைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...