Friday 29 May 2015

தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 25.5..15 ஆம் தேதி ரம்யா கார்டன் பகுதியிலுள்ள மதரஸதுத் தக்வா பெண்கள் மதரஸாவில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஜீன்த் அவர்கள் தொழுகையின் அவசியம் மற்றும் சகோதரி ஹாஜிரா அவர்கள் பொறாமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்