Wednesday 11 March 2015

"பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்