Wednesday 11 March 2015

பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று பிறமத சகோதரர் அவர்களுக்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ...? "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது