Wednesday 11 March 2015

"ஏகத்துவம் " _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக 09.03.2015 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. பஷீர் அலி அவர்கள் "ஏகத்துவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...