Wednesday 11 March 2015

சகோதரர் கண்ணன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று சகோதரர் கண்ணன் அவர்களுக்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ...? " மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது