Wednesday 11 March 2015

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் -மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.03.2015 அன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது , 

 
இதில் மாநில துணைத்தலைவர் சையது இப்ராகிம் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் , 
மாநில பொதுச்செயலாளர் கோவை R.ரஹமதுல்லாஹ் அவர்கள் 
உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் எராளமான சகோதர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...