Wednesday 11 March 2015

தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு பரிசு... _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று நடைபெற்ற    "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா" நிகழ்ச்சியில்   
கடந்த மாதம் (பிப்ரவரி 2015)  தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு அவற்றின் பணிகளை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசு வழங்கப்பட்டது.


முதலிடம் பெற்ற M.S.நகர் கிளைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 130புத்தகம்








இரண்டாம் இடம் பெற்ற செரங்காடுகிளைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? - 110புத்தகம்



 


மூன்றாம் இடம் பெற்ற காலேஜ்ரோடு கிளைக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 100புத்தகம்
மற்றும் பிற கிளைகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 670புத்தகம் வழங்கப்பட்டது..
ஆக மொத்தம் 1000
புத்தகம் பிறமத மக்களுக்கு வழங்கி தாவா செய்ய வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...