Wednesday 11 March 2015

தொழுகை _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 10/3/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பஷீர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.