Wednesday 11 March 2015

"கிளை நிர்வாகிகளுக்கான மாவட்டதர்பியா" _ திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று பஜ்ர் முதல் அசர் வரை "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா"    திருப்பூர் பெரியகடை வீதி அஜந்தா மஹாலில்  நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில், 
 









திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சகோ.S.M.ஆஸம் misc., அவர்கள் "நோக்கம் என்ன?" எனும் தலைப்பிலும், 
மாநில பேச்சாளர் சகோதரர். குல்ஜார் நுஃமான் அவர்கள் "ஹதிஸ் அல்குர்ஆன் க்கு முரண்படுமா? எனும் தலைப்பிலும்,
 மாநில துணைதலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "சூனியம் இணைவைப்பே" எனும் தலைப்பிலும், 
மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ்  அவர்கள்  "எது தவ்ஹீத்" எனும் தலைப்பிலும்  பயிற்சி வழங்கி  விளக்கம் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்...