Wednesday 11 March 2015

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தாவா_செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  10.03.2015 அன்று   பிற மத சகோதரர் திராவிட கட்சியை சேர்ந்த ஆறுமுகம் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது