Thursday 25 December 2014

நன்றி செலுத்துவோம் _கோல்டன் டவர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/12/2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ராபியா  அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்