Thursday 25 December 2014

காங்கேயம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.10088/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23.12.2014 அன்று  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.10088/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்