Thursday 25 December 2014

மவ்லிதும் மார்க்கமும் _பெரிய கடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை   பிரச்சாரம்  பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ.பிலால்  அவர்கள் மவ்லிதும் மார்க்கமும் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.