Thursday 25 December 2014

மவ்லிதும் புத்தாண்டு கொண்டாட்டமும் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை   பிரச்சாரம்  பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; சபியுல்லாஹ்  அவர்கள் மவ்லிதும் புத்தாண்டு கொண்டாட்டமும் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.