Thursday 25 December 2014

இஸ்லாத்தில் இல்லாத மவ்லீத் _கோம்பைத் தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தெருமுனை   பிரச்சாரம் காயிதே மில்லத் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத மவ்லீத் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.