Thursday 25 December 2014

மவ்லீத் தின் பாதிப்புகள் _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை   பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பசீர் அலி  அவர்கள் மவ்லீத் தின் பாதிப்புகள்   என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.