Thursday 25 December 2014

மார்க்க விரோத செயலை கைவிட வலியுறுத்தி கடிதம் _அலங்கியம் கிளை தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நடைபெறும் மார்க்க விரோத செயலை கைவிட வலியுறுத்தி கடிதம் கொடுத்து தாவா செய்யப்பட்டது..