Thursday 4 December 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா - 01.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   1-12-2014 அன்று RP நகர் கிளை சார்பாக தவ்ஹீத் நூலகத்தில் இஸ்லாத்தை சேர்ந்த ஒரு சகோதரருக்கு தவ்ஹீத் கொள்கையை குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...