Thursday 4 December 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 01.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 1-12-2014  அன்று சகோ : அன்சர் கான் தடம் புரளாத உள்ளம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...