Thursday 4 December 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா ...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 18-10-2014 அன்று  சலூன் கடையில் பணிபுரிகின்ற முஸ்லிமல்லாத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ....