Thursday 4 December 2014

மூன்று பிற மத சகோதரர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 18-10-2014 அன்று  முஸ்லிமல்லாத மூன்று கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .