Thursday 4 December 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 30-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், A. முஹம்மது சலீம் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...