Thursday 4 December 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-11-14 அன்று சமுதாய தீமைகள் சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ .சபியுல்லாஹ் அவர்கள் உரை  நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..