Thursday 4 December 2014

பிறமத சகோதரருக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக    19-10-2014 அன்று  பணி புரிகின்ற இடத்திற்க்குச் சென்று அங்குள்ள முஸ்லிமல்லாத ஒரு  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .