Thursday 4 December 2014

மூன்று (3) பிறமத சகோதரர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  17-11-2014 அன்று  மூன்று பிறமத சகோதரர்களுக்கு தாஃவா செய்து அவர்களுக்கு இஸ்லாம் குறித்து புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .