Friday 5 December 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-12-14  அன்று சங்கர் என்ற சகோதரருக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...