Friday 5 December 2014

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 02.12.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் எதிரிகளின் அழிவு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் முன்னறிவிப்பு குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..