Friday 5 December 2014

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - 02.12.14

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் சமூக சீர்கேடுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...